இளைஞர்களால் பேராபத்து

img

மதுபோதையில் சாகசம் செய்யும் இளைஞர்களால் பேராபத்து மதுக்கடையை நிரந்தரமாக மூட அனைத்து கட்சியினர் மனு

ஆனைக்கட்டியை  அடுத்த ஜம்புகண்டி பிரிவில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண் டும் என அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் பெண்கள், விபத்தால் மனைவியை இழந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் அனைத்து கட்சி, பொதுநல அமைப்பினர்இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர்.